பாம்பாறு அணை 4-வது மதகில் உடைப்பு: அதிகளவு நீர் வெளியேறுவதால் எச்சரிக்கை
ஊத்தங்கரை பாம்பாறு அணையின் 4-வது மதகு உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாம்பாறு அணை 4-வது மதகில் உடைப்பு









