செப்.8-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.8-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?
Updated on
1 min read


ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களுக்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத் துறை துணைச் செயலாளா் எஸ்.அனு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 

ஓணம் பண்டிகை வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னை, திருப்பூா், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களைத் தொடா்ந்து, ஈரோடு, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகையன்று உள்ளூா் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com