புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்.










