நஞ்சராயன் ஏரி பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு 7.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீநாத்ஜி கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு!
ஏற்கனவே பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, வேட்டங்குடி உள்ளிட்ட 16 பறவை சரணாலயங்கள் உள்ளன.