ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்








