கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
Published on

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உபரி நீர் போக்கி மூடப்பட்டுள்ளது. 

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com