சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் இடம் குறித்து மாநிலங்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே. சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களாக தேர்வு செய்தது.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்நிலையில், விமான நிலையம் அமையவிருக்கும் இடம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கானல் நீராகும் காவல் சீர்திருத்தம்!

வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய வழக்கில் 4 போ் கைது

ரத்னா தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

கொண்டலூா் அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

