தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? - ஓ.எஸ்.மணியன் கேள்வி
திமுக அரசு கொண்டு வந்த விவசாயத்துக்கான தனி பட்ஜெட் மூலம் விவசாயகளுக்கு கிடைத்தது என்ன? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வேதாரண்யத்தில் நடைபெற்று வரும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன்.










