ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரம்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:58 pm IST

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - அரக்கோணம் பிரிவில் இரண்டு நாள்களுக்கு 6 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், 5 புறநகர் ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(66008); முழுமையாக ரத்து
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43420); பகல் 12 மணி
திருத்தணி - சென்னை சென்ட்ரல்(43510); காலை 10.15 மணி
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43418); காலை 11.10 மணி
திருத்தணி - சென்னை சென்ட்ரல்(43512); பகல் 12.35 மணி
அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்(43422); பகல் 1.50 மணி

பகுதி சேவை ரத்து செய்யப்படும் ரயில்கள்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43407); காலை 8.20 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43409); காலை 9.10 மணி; திருவள்ளூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(66047); காலை 9.50 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(43413); காலை 11 மணி; கடம்பத்தூரில் நிறுத்தப்படும்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்(66047); காலை 10 மணி; திருத்தணியில் நிறுத்தப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.