கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ பயணிகளின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தி வருகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்

Published On :


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ பயணிகளின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தி வருகிறது.

மார்ச் மாதம் நடைபெற்ற மருத்துவ முகாமில் 796பேர் பயனடைந்துள்ளனர். இதில், எடை, இரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, வெப்பநிலை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்களை கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி தொடர்ந்து நடத்தவிருக்கிறது.

Story image

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.