சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ பயணிகளின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தி வருகிறது.
மார்ச் மாதம் நடைபெற்ற மருத்துவ முகாமில் 796பேர் பயனடைந்துள்ளனர். இதில், எடை, இரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, வெப்பநிலை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்களை கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி தொடர்ந்து நடத்தவிருக்கிறது.

மெட்ரோ ரயில் பயணிகள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்த உதயநிதி!

இலங்கைச் சென்றடைந்த இந்திய அணியினர்..! 9 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் டெஸ்ட் தொடர்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

துஷாரா விஜயனின் காட்டாளன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



