'அவ்விய நெஞ்சத்தான்..' திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்
செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், எல்லாருக்கும் வணக்கம் என்று கூறி, அவ்விய நெஞ்சத்தான் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசத்தொடங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்தார் பேரறிவாளன் (கோப்பிலிருந்து)









