தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு: நகர்மன்ற உறுப்பினர் சாலை மறியல்
தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து வந்தவாசி 2-ஆவது வார்டு விசிக நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட 2-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.









