16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கோப்புப்படம்

Published On :


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.4,921-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,921

1 சவரன் தங்கம்............................. ரூ.39,368

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,925

1 சவரன் தங்கம்............................. ரூ.39,400

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.