மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:27 pm IST


ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.4,921-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,921

1 சவரன் தங்கம்............................. ரூ.39,368

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்...............................ரூ.4,925

1 சவரன் தங்கம்............................. ரூ.39,400

1 கிராம் வெள்ளி............................ ரூ.67.50

1 கிலோ வெள்ளி............................ ரூ.67,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.