மியான்மரில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் மீட்பு!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் புதன்கிழமை சென்னை விமான நிலையம்

மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த தமிழர்கள்.









