மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்

வடகிழக்குப் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவித்துள்ளது.

News image
வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்
Updated On :10 அக்டோபர் 2022, 12:26 pm

DIN

வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்
வடகிழக்குப் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பேர்டர் அபாயக் குறைப்பு முகமை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

Story image

அதாவது, வடகிழக்குப் பருவமழை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் தீட்டுதல், கவிதை, மீம்ஸ், படம் வரைதல், ஸ்லோகன்ஸ் போன்றவற்றை உருவாக்கி அனுப்பலாம்.

இந்த போட்டியில் தமிழகத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்றும், மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் tnstateeoc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.