கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

கோவை தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும். 

கோவை தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணி வரை வருகைப் பதிவு செய்து கையொப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மேயர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com