கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.
கோவை தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும்.
கோவை தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணி வரை வருகைப் பதிவு செய்து கையொப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மேயர் தெரிவித்துள்ளார்.