தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தேவர் ஜெயந்தி: திமுக அமைச்சர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image

முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

Updated On :30 அக்டோபர் 2022, 8:47 am IST

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாகத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கரின் சிலைக்கு திமுக சார்பில் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்திலுள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். 

முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.