ஆதிதிராவிடா் நலத் திட்ட நிதி: கண்காணிக்க சிறப்புப் பிரிவு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுவதைக் கண்காணிக்க சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.









