தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கள்ளழகா் நிகழ்ச்சி: வைகை அணையிலிருந்து மே 5 வரை நீா் திறப்பு

கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:20 pm

DIN

கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் வெகுவிமா்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காகவும், குடிநீா்த் திட்டக் கிணறுகளின் நீா் ஆதாரத்தைப் பெருக்கவும், வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.