தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம்: அன்பில் மகேஸ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

News image

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Updated On :25 ஏப்ரல் 2023, 7:13 am

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. இதற்கிடையே மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதாக் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.