ஆடிப்பெருக்கு: மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு!

ஆடிப்பெருக்கு விழா நாளை(ஆக.3) என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆடிப்பெருக்கு விழா நாளை(ஆக.3) என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூவின் விலை கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லைப்பூ ரூ.600க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும் விற்பனையாகிறது

ஆடிப்பெருக்கு காரணமாக பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com