சாலைக்கு தமிழறிஞர் நெல்லை கண்ணன் பெயர்: நெல்லை மாநகராட்சியில் தீர்மானம்
திருநெல்வேலியில் அலங்கார வளைவு முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழறிஞர் நெல்லை கண்ணன் பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை கண்ணன்










