போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி: 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெருமாநல்லூர் காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள்










