போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் சோர்வு அடையக்கூடாது: எல்.முருகன்
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் மாணவ, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.








