மேட்டூர் அணை நிலவரம்!

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50  அடியிலிருந்து 54.19 அடியாக உயர்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50  அடியிலிருந்து 54.19 அடியாக உயர்ந்தது.

அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 9938 கன அடியிலிருந்து 12,523 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com