கடலூர்: ஆட்டோ மீது கார் மோதியதில் ஒருவர் பலி; 4 பேர் காயம்
கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்-ஆட்டோ.








