கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா ஓட்டுநரின் அண்ணன்
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி








