மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க ஆளுநா் ரவி வேண்டுகோள்
மிக்ஜம் புயல் தொடா் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










