நெல்லையில் 1வது முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று (டிச.22) விடுமுறை!
நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 1 ஆவது முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.










