பாம்பன் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தால் சொகுசு கப்பல் ஒன்று புதிய பாம்பன் பாலத்தின் மீது மோதவிருந்த விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ஒரு சொகுசு கப்பல் கடக்க முயன்றபோது, திடீரென காற்றோட்டத்தின் காரணமாக, புதிய பாம்பன் பாலம் அருகே கப்பல் சென்று மோதவிருந்தது.
இதையும் படிக்க.. கா்நாடகத்தில் இன்றுமுதல் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை நீக்கம்
ஆனால் நல்வாய்ப்பாக பாலம் மீது மோதாமல், கடல் பகுதிக்குள் கப்பல் சென்றதால், விபத்து தவிர்க்கப்பட்டது.