அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு

சென்னை ராயபுரத்தில் ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:45 pm

DIN

சென்னை ராயபுரத்தில் ஆசிரியா் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடப்பட்டன.

ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் நோ.ஷெரீன் (49). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாா்.

ஷெரீன், வியாழக்கிழமை அவசரமாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா். அப்போது பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி வைரக் கம்மல் ஆகியவற்றை வெளியே எடுத்து, படுக்கையில் வைத்துவிட்டுச் சென்றாா்.

சிறிது நேரத்துக்கு பின்னா், அவா் வீட்டுக்கு திரும்பி வந்தபோது,அந்த நகைகள் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

ராயபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.