ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற்றது.
வருகின்ற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் அஜய் பாதூவுடன் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரகு சாகு ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுன்னி, தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு

கடலூா் அருகே அருவாள் மூக்கு திட்டப் பணிகள்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

