ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை 

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Published on
Updated on
1 min read

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தோ்தலில் தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தேர்தல் பிரசாரம், கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com