வேதாரண்யத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்.
வேதாரண்யத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே தொடங்கிய மாரத்தான் ஓட்டம், கோடியக்காட்டில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுமாா் 200-க்கும் அதிகமானோா் இதில் பங்கேற்றனா். 

தொடக்க நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ம.மீ.புகழேந்தி தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com