தாராபுரத்தில் சக்கரை மைதீனுக்கு நினைவஞ்சலி!
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் திராவிட இயக்கத்தை வளர்த்த எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு இன்று (ஜூலை 9) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

எஸ்.வி.சக்கரை மைதீனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.









