மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருடிச்சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருள்களை தரையில் சிதர விட்டு சென்றுள்ளனர்.







