புதிய கல்விக் கொள்கை இந்தியாவை முழு வளா்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற உதவும் என்று தமிழக ஆளுநா் ஆா். என் ரவி தெரிவித்துள்ளாா்.









