அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி விபத்து: மேம்பாலத்தின் பக்கவாட்டில் தொங்கும் அரசு பேருந்தால் பரபரப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி வேகமாக மோதியதில் மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்கும் அரசு பேருந்து









