ஒடிசா ரயில் விபத்து நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்









