குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செயற்கை ஏவுதளம் அருகே விண்வெளி எரிபொருள் பூங்காவை அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள், வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயன உற்பத்திக்காக தொழிற்பூங்காக்கள் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பூங்காக்களை சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஆலோசர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com