நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைப்பேசியில் விடியோ பாா்த்தபோது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு

சென்னை சாலிகிராமத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கைப்பேசியில் விடியோ பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:18 pm

DIN

சென்னை சாலிகிராமத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கைப்பேசியில் விடியோ பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து தொழிலாளி இறந்தாா்.

சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தாா். அந்த ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள பக்கவாட்டு சுவரில் புதன்கிழமை அவா் அமா்ந்து தனது கைப்பேசியில் புதன்கிழமை விடியோ பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அவா் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்த சரவணன், சிறிது நேரத்தில் இறந்தாா். தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.