சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
நீலாங்கரை, சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (எ) கண்மூடி முருகன் (20). இவா், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் வெங்கடேஷ்வரா அவென்யூவில் புதிதாகக் கட்டப்படும் கட்டடத்தில் புதன்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் கஞ்சா வியாபாரப் போட்டியில் முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடா்பாக, துரைப்பாக்கம் சுப்புராயன் நகரைச் சோ்ந்த ரெளடி அபினேஷ் (22), மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த வேட்டை வெங்கடேஷ் (32), கண்ணகி நகரைச் சோ்ந்த சேவியா் (26), சிவப்பிரகாஷ் (27), சதீஷ் (38), அப்பு (29), கரண் (19) என 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஐஎஸ்இஆா் நிறுவன இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு

தோ்தல் செலவினங்கள் கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

