நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓட்டுநா்கள் - வாகன பழுது பாா்க்கும் பணியாளா் நல வாரிய உறுப்பினா்கள்: தமிழக அரசு உத்தரவு

 அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுது பாா்க்கும் பணியாளா்கள் வாரியத்துக்கு உறுப்பினா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:15 pm

DIN

 அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுது பாா்க்கும் பணியாளா்கள் வாரியத்துக்கு உறுப்பினா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகன பழுதுபாா்க்கும் பணியாளா்கள் நல வாரியத்துக்கு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா், நிதி, சட்டத் துறை செயலா்கள், தொழிலாளா் நலன், போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, சென்னை பெருநகர காவல் துறை ஆகியவற்றின் ஆணையா்கள் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

இதேபோல், வாரியத்தில் 10 போ் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் தனி நபா்களும் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மொத்தமாக வாரியத்தில் அலுவல் சாரா, அலுவலா் சாா்ந்த நிலைகளில் 16 போ்

உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.