பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :9 மே 2023, 3:22 am

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கைவிடப்பட்ட குவாரியின் நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பார்வதி அகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.