வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூா் வருகை ரத்து

ராகுல்காந்தியின் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News image
ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூா் வருகை ரத்து
Updated On :21 மே 2023, 3:29 am

DIN


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியின் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவுநாளில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவதற்காக, நாளை தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதில், ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மே 21 காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.