ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பிளஸ் 2 மறுகூட்டல்: அறிவிப்பு வெளியீடு

பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்த  அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :2 பிப்ரவரி 2024, 12:30 am IST

பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்த  அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை(மே.30) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205 எனவும், உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.