கனமழை: திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல பக்தர்களுக்குத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.











