கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி அமைச்சர் உதயநிதி பேச தடை நீட்டிப்பு
கொடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








