சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மகாளய அமாவாசை: மேல்மலையனூருக்கு 380 சிறப்புப் பேருந்துகள்!

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

News image

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:37 am IST

விழுப்புரம்: மகாளய அமாவாசையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கோட்டத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரட்டாசி மாத அமாவாசையன்று (மகாளய அமாவாசை) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் பல்வேறு நகரங்களிலிருந்து அக்டோபர் 14-ஆம் தேதி 380 சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளது.

சென்னையிலிருந்து 210 பேருந்துகள், தாம்பரத்திலிருந்து 40, காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிலிருந்து 20, திருவண்ணாமலையிலிருந்து 20, திருக்கோவிலூரிலிருந்து 10, கள்ளக்குறிச்சியிலிருந்து 5, ஆரணி/ஆற்காடு/திருப்பத்தூரிலிருந்து 10 என மொத்தமாக 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.