திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் மேலும் ஒருவா் காயம்: தொடா் சம்பவங்களால் சென்னை மக்கள் அச்சம்
திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் மேலும் ஒரு முதியவா் காயம் அடைந்தாா். ஒரே வாரத்தில் 2 போ் மாடுமுட்டி காயம் அடைந்திருப்பதால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனா்.







